சென்னை எம்.ஜி.ஆர்.நகர், வேலுநாச்சியார் தெருவில் வசிக்கும் செல்வந்தர் பொன்னிக்கண்ணன் (வயது 59) -குமாரி தம்பதியினரின் வீட்டில், சில வருடங்களுக்கு முன் வாடகைக்கு குடிவந்தார் சுரேஷ். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், வினோதினி, கனிஷ்கா (இரு மகள்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) என இரு மக...
Read Full Article / மேலும் படிக்க,
Published on 26/06/2021 (08:30) | Edited on 26/06/2021 (10:04) Comments
nakkheeran
சேலம் அருகே குடிபோதையில் வந்த விவசாயியை காவல் துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45) விவசாயி. இவர் தனது நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிள...
Read Full Article / மேலும் படிக்க,
"சிவசங்கர் பாபா மீதான வழக்கு மிக முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது' என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார்.
கடந்த வாரம் சென்னை மாநகர குற்றவியல் மாஜிஸ்ட்ரேட் முன்பு சிவசங்கரன்மேல் புகார் சொன்ன ஒரு மாணவி ஆஜர்படுத்தப்பட்டார். அந்த மாணவியின் வாக்குமூலத்தை கேட்டு நீதிபதிய...
Read Full Article / மேலும் படிக்க,
Published on 26/06/2021 (08:24) | Edited on 26/06/2021 (10:03) Comments
nakkheeran
"ஹலோ தலைவரே... உள்ளாட்சி அமைப்புகளில், இன்னும் நடத்தப்படாத இடங்களுக்குத் தேர்தலை நடத்தும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த ஆட்சியின் போது புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள நகர்...
Read Full Article / மேலும் படிக்க,
நீலகிரி மலையின் மேலே உள்ள கூடலூர் தொகுதி தி.மு.க.வின் செல்வாக்குமிக்க கோட்டையைக் கொண்டது. இந்தக் கோட்டையை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என அ.தி.மு.க களமிறங்கியபோது... அந்தக் கோட்டையைப் பிளக்க சஜீவன் என்கிற கோடரி தேவைப்பட்டது. ஏற்கனவே சஜீவன் கோடரிக்கு, கொட நாடு கோட்டையை பிளந்த வரலாறு ...
Read Full Article / மேலும் படிக்க,